Kanmalayin Mel Niruththi கன்மலையின் மேல் நிறுத்தி

கன்மலையின் மேல் நிறுத்தி
Unknown
PPT
Lyrics

Lyrics

கன்மலையின் மேல் நிறுத்தி பாட வைத்தீரே கண்ணின் மணிபோல் என்னை என்றும் பாதுகாத்தீரே நன்றி சொல்வேன் - இயேசப்பா (2) 1. தாயைப் போல மார்பில் என்னை அணைத்துக் கொண்டீரே தந்தை போல தோளில் என்னை சுமந்து கொண்டீரே வாடும் போது வார்த்தையாலே வாழ்வு தந்தீரே நாடும் போது தேடி வந்து நன்மை செய்தீரே 3. உடனிருந்து உமக்காய் வாழ உதவி செய்தீரே வல்லமையோடு ஊழியம் செய்ய வரங்கள் தந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6959
Song ID
kanmalayin-mel-niruththi-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open