Lyrics
கண்மணிபோல் என்னை காக்கின்றீர்
கரம் பிடித்து நித்தம் நடத்துவீர்
மறவாத உம் அன்பின் ஆழத்தில்
மாறாத உம் கிருபையாலன்றோ
கண்மணிபோல் என்னை காக்கின்றீர்
கரம் பிடித்து நித்தம் நடத்துவீர்
காக்கின்றீர் என்னை காண்கின்றீர்
ஓயாமல் என்னை நினைக்கின்றீர்
தூங்காமல் என் நினைவாலே நித்தம் சுமக்கின்றீர்
வாக்குரைத்தவர் மறப்பதில்லை
மாற உம் வாக்கின் உண்மை
Details
- Numeric ID
- 5924
- Song ID
- kanmani-song-lyrics
- Views
- 0
- Downloads
- 0