Lyrics

கண்மணிபோல் என்னை காக்கின்றீர் கரம் பிடித்து நித்தம் நடத்துவீர் மறவாத உம் அன்பின் ஆழத்தில் மாறாத உம் கிருபையாலன்றோ கண்மணிபோல் என்னை காக்கின்றீர் கரம் பிடித்து நித்தம் நடத்துவீர் காக்கின்றீர் என்னை காண்கின்றீர் ஓயாமல் என்னை நினைக்கின்றீர் தூங்காமல் என் நினைவாலே நித்தம் சுமக்கின்றீர் வாக்குரைத்தவர் மறப்பதில்லை மாற உம் வாக்கின் உண்மை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5924
Song ID
kanmani-song-lyrics
Views
0
Downloads
0