Lyrics
கண்ணீன் மணியைப் போல
என்னைக் காத்தவரே
ஏராளம் என் உள்ளம் பாட
உம்மை ஆராதிக்கின்றேன்
நல்லவரே நன்மை செய்தவரே
வல்லவரே வாழ வைத்தவரே
எனக்காக தூதர்கள் அனுப்பினீரே
என் பாதம் வழுவாமல் தாங்கினீரே
நன்றி ஐயா துணையாளரே
என்னை ஆளும் எஜமானரே
யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினீரே
என் வாழ்க்கையில் தீபம் ஏற்றினீரே
பாதை எல்லாம் ஒளியானீரே
வாழக்கையெல்லாம் சீரானதே
எப்போதும் காக்கின்ற இம்மானுவேல்
இனிமேலும் வழிகாட்டும் யெகோவாயீரே
நேற்றும் இன்றும் மாறாமலே
தேற்றி வந்தீர் தாயாகவே
Details
- Numeric ID
- 2834
- Song ID
- kannin-manipola-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0