Lyrics
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து கரங்களின்
கீழே அடங்கிடுவேன் கடினபாதையோ கஷ்ட
துக்கமோ கரம் பிடித்தென்றும்நடந்திடுவேன்
1. என் நினைவுகள் எல்லாம் உம் நினைவுகள் அல்ல
உம் வசனங்களெல்லாம் வெறுமையாய் திரும்பவில்லை -2
நிர்மூலமாகாதது நின் கிருபையினால் அல்லோ (2)
2. கடலை உலர்ந்த தரையாக மாற்ற வல்லோன்
காலை தள்ளாட வொட்டா காக்கிறவர் உறங்கார்
வலது பக்கத்தில் அவர் நிழலாயிருக்கின்றாரே
3. எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பவரே - என் யுத்தங்கள் யாவும் நடப்பிக்கும் கர்த்தரே
உம்மையல்லாமல் என்னால் ஒன்றும் முடியாதென்றேன்
Details
- Numeric ID
- 1970
- Song ID
- karthar-mel-enthan-barathai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0