Kartharin Naamam Uyarnthathu கர்த்தரின் நாமம் உயர்ந்தது
கர்த்தரின் நாமம் உயர்ந்தது
Lyrics
கர்த்தரின் நாமம் உயர்ந்தது
அவரின் செயல்கள் சிறந்தது
நினைக்க முடியாத அதிசயம் செய்யும் கர்த்தரின் நாமம் உயர்ந்தது
இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே
ஆமென் அல்லேலூயா-4
அலங்கார வாசலிலே ஒரு முடவன் இருந்தானே
சீஷர்களிடம் பணத்தை கேட்டானே
பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை
இயேசுவின் நாமத்தால் எழும்பி வா வா வா
பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை
இயேசுவின் நாமத்தால் எழும்பி வா
சர்வ வல்லவர் இயேசுராஜனே உங்க நாமமே சொன்னால் போதுமே-2
இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே-2
ஆமென் அல்லேலூயா-4
பக்கத்தில் ஆயிரம்பேர் வந்தாலும்
செங்கடல் தடையாக நின்றாலும்
எங்களை சத்துரு அழிக்க முடியாது
இயேசுவின் நாமத்தால் துரத்துவோம்…
எங்களை சத்துரு அழிக்க முடியாது
இயேசுவின் நாமத்தால் துரத்துவோம்
சர்வ வல்லவர் இயேசுராஜனே உங்க நாமமே சொன்னால் போதுமே-2
இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே-2
ஆமென் அல்லேலூயா-4
கர்த்தரின் நாமம் உயர்ந்தது
அவரின் செயல்கள் சிறந்தது
நினைக்க முடியாத அதிசயம் செய்யும்
கர்த்தரின் நாமம் உயர்ந்தது
இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே
ஆமென் அல்லேலூயா-4
Details
- Numeric ID
- 5532
- Song ID
- kartharin-naamam-uyarnthathu-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open