Lyrics
கர்த்தாவே நீர் எந்தன் கேடகமே
கன்மலை கோட்டையே
ஆபத்துக் காலத்தில் அனுகூலமே
எந்தன் தஞ்சம் நீரே -2
தலை உயர்த்திடுவீர் மேன்மை தந்திடு
ஏற்றக் காலத்தில் உயர்த்திடுவீர் -2
1. தீங்கு நாளில் கூடாரத்தில்
மறைத்து காத்திடுவீர் -2
எத்தனை இடர்கள் என்னை சூழ்ந்தாலும்
கைவிடவே மாட்டீர் -2
2. என் சத்துருக்கள் கண்கள் காண
என்னை உயர்த்திடுவீர்
எந்தன் தலையை எண்ணெயினாலே
அபிஷேகம் செய்கின்றீர்
3. வெள்ளம் போல சத்துரு வந்தால்
எனக்காய் யுத்தம் செய்வீர்
சோதனையை ஜெயித்திட உந்தன்
பெலனைத் தந்திடுவீர்
Details
- Numeric ID
- 1305
- Song ID
- karthave-neer-enthan-kedagam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0