Kathari Alutha Naeramellaam கதறி அழுத நேரமெல்லாம்

கதறி அழுத நேரமெல்லாம்
Unknown
Lyrics

Lyrics

கதறி அழுத நேரமெல்லாம் கடந்து வந்தவரே - கரம் பிடித்து இதுவரைக்கும் நடத்தி வந்தவரே எத்தனை பெரியது உந்தன் மேலான அன்பு வியக்க வைத்தது இன்றும் வியக்க வைக்குது இயேசு ராஜா இயேசு ராஜா (4) தெருமுனையில் கிடந்த என்னை தேடி வந்தீரே - உன்னை கருவறையில் கண்ட தெய்வம் நானே என்றீரே எடுத்து நிறுத்தினீர் உயர்த்தி மகிழ்ந்தீர் எத்தனை பெரியது உந்தன் மேலான அன்பு உறவுகளால் ஒதுக்கப்பட்டேன் தேடி வந்தீரே - உனக்கென்று நான் உண்டு என்று சொன்னீரே என்னோடு பேசினீர் நம்பிக்கை ஊட்டினீர் நல்ல தெய்வமே நல்வாழ்வு தந்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1738
Song ID
kathari-alutha-naeramellaam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0