Lyrics
கவிதை பாடுவேன் கானானின் தேசத்தை காணக் கிடைக்காத
தங்கம் இயேசு ராஜன் நாமத்தை.... ஆ ஆ ஆ.... ஓ.. ஓ. ஓ
1
பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம்
பரிசுத்த பரமன் தங்கும்
ஜீவ தேசம் (2)
மீட்கப்பட்ட கூட்டம்
மீட்பின் கீதம் பாடும் (2)
மேசியா இயேசுவின் முகம் கண்டு ஆனந்தம் பரலோகில் ஆனந்தம்( 2)
2
பன்னிரண்டு முத்துக்கள்
பரலோகில் ஜொலிக்கும்
வச்சிரக்கல் இந்திர நீலம்
சந்திர காந்தம் (2)
மரகதம் கோமேதகம்
பத்மராகம் சுவர்ண ரத்தினம் (2)
படிக பச்சை புஷ்ப ராகம்
வைடூரியம் சுநீரம்
சுகந்தி ஆனந்தம்( 2)
3
நகரத்தின் வாசல் சுத்த பசும் பொன்னாம் நகரத்தின் அஸ்திபாரம் ரத்தின கற்களாம்(2)
சந்திரனும் சூரியனும் வெளிச்சமாய் இல்லை (2)
இரட்சிப்பின் கனிகளோ
அதில் நடப்பார்களோ
தேவனே வெளிச்சமாய் (2) கவிதை பாடுவேன்
Details
- Numeric ID
- 1521
- Song ID
- kavithai-paaduven-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0