Lyrics
கொடுங் கொல்கொதா மலை மேட்டினில்
உந்தன் கால்களின் சத்தமோ-2
பயங்கரமாய் அந்தப் பாவிகள்
குத்திய சத்தமோ தேவனே -2
1. கோர குருசினில் இரத்தம் சிந்தியும்
மன்னிக்கும் மனமோ உமக்கு -2
மண்ணில் எனக்காய் உந்தன்
உயிரை குருசில் ஈந்த என் மன்னனே -2
2. வழியெங்கிலும் நிழல் போலவே
உந்தன் சத்தமோ தேவனே
என்னைக் காக்கவே உம்மைத் தந்தீரே
இந்தப் பாவி எனக்காய்
3. இருள் சூழ்ந்தது சீலை கிழிந்தது.
அந்தகாரம் சூழ்ந்ததெங்கும்
இந்தப் பாவியின் இருள் நீக்கவே
என்னுள் வாரும் எந்தன் இறைவனே
Details
- Numeric ID
- 1308
- Song ID
- kodum-kolkathaa-malai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0