Lyrics
கூப்பிடும் குரல் தன்னை கேட்டு
பதில் தாரும் என் இயேசையா
ஆகாரின் குரலை கேட்டது போல
என் சத்தம் கேளுமையா-ஐயா
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்து
நீரூற்றாக்கி கொண்டேனையா
என் கண்ணீர் உந்தனின் துருத்தியில்
சேர்த்து வைத்தீரையா
தேவரீர் எனது அலைச்சல் அறிந்து
தீவிரமாய் என்னைக் காத்திடவே
சிறுமையும் எளிமையுமான என்னை
விடுவிக்க வாருமையா
Details
- Numeric ID
- 4440
- Song ID
- kuppidum-kural-thannai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0