Lyrics
மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல என் ஆத்மா
என் தேவனே உம்மை காண
என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2
என் வாஞ்சையே என் வாஞ்சையே-4
1.ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தந்தை சுமப்பதை போல்
என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்
மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2
என் தந்தையே என் தந்தையே
என் தந்தையே தாயுமானீரே-2
2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்
பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்
பரனின் உதிரம் அதினால்
பாவம் கழுவி மீட்பு தந்தீர்-2
என் மீட்பரே என் மீட்பரே
என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே-2
Details
- Numeric ID
- 3449
- Song ID
- maanaanathu-neerodayai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0