Lyrics
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
1. எலியாவின் தேவனே
அக்கினியை என்றும் தந்திடுவார் – 2
கோலியாத்தை வென்ற தேவன்
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
2. அழைத்தவர் மாறாதவர்
ஊழியப் பாதையில் நடத்திடுவார் – 2
உன்னையும் என்னையும் அவர் கைகளில்
வரைந்து என்றென்றும் காத்திடுவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
3. கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார் – 2
நோவாவின் பேழையில் இருந்ததுபோல்
என்னோடும் கூட இருந்திடுவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
1. எலியாவின் தேவனே
அக்கினியை என்றும் தந்திடுவார் – 2
கோலியாத்தை வென்ற தேவன்
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
2. அழைத்தவர் மாறாதவர்
ஊழியப் பாதையில் நடத்திடுவார் – 2
உன்னையும் என்னையும் அவர் கைகளில்
வரைந்து என்றென்றும் காத்திடுவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
3. கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார் – 2
நோவாவின் பேழையில் இருந்ததுபோல்
என்னோடும் கூட இருந்திடுவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
Malaiyana Nerathil Manam lyrics songs,Malaiyana Nerathil Manam song lyrics,Malaiyana Nerathil Manam Lyrics Song Chords PPT -மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
mazhaiyaana neraththil manam udaindha vELaiyil
maRavaatha nesar thaangkuvaarE
eliyavin thevanE
akkiniyai enRum thanthiduvar
eliyavin thevanE
akkiniyai enRum thanthiduvar
azhivaththai venRa thevan
saththaanai jeyikka pelan tharuvar
azhaiththavar maaRathavar
oozhiya paathaiyil nadaththiduvar
unnaiyum ennaiyum avar kaikaLil
varainthu enRenRum kaaththiduvar
kashtangkaLai aRiyum thevan
kaNNeeraiyum thudaiththiduvar
noovaavin pezhaiyil irunthathupol
ennodum kooda irunthiduvar
mazhaiyaana neraththil manam udaindha vELaiyil
maRavaatha nesar thaangkuvaarE
eliyavin thevanE
akkiniyai enRum thanthiduvar
eliyavin thevanE
akkiniyai enRum thanthiduvar
azhivaththai venRa thevan
saththaanai jeyikka pelan tharuvar
azhaiththavar maaRathavar
oozhiya paathaiyil nadaththiduvar
unnaiyum ennaiyum avar kaikaLil
varainthu enRenRum kaaththiduvar
kashtangkaLai aRiyum thevan
kaNNeeraiyum thudaiththiduvar
noovaavin pezhaiyil irunthathupol
ennodum kooda irunthiduvar
true
true
true
true
Details
- Numeric ID
- 0
- Song ID
- malaiyana-nerathil-manam-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0
- Source
- Open