Malaiyoram Veyilum Maalai மலையோர வெயிலும் மாலை
மலையோர வெயிலும் மாலை
Lyrics
மலையோர வெயிலும்
மாலை மயங்கும் நேரத்தில் – 2
மணவாளன் இயேசு வந்தாராம்
என் மகராசன்
மணவாளன் இயேசு வந்தாராம்
ஓ என்னை காண
மணவாளன் இயேசு வந்தாராம்
1. கல்லு முள்ளு பாதையில
காஞ்ச முள்ளு குத்தையில – 2
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
என் அன்பு ராசன் – 2
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
அவர் என்னை தூக்கி
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
2. வனாந்திர பாதையில
நா வரண்டு நான் போகையில – 2
தாகத்துக்கு தண்ணீர் தந்தாரு
என் அன்பு ராசன்
கன்மலை நீருற்றானாரு – 2
3. அழுகையின் பாதையில
அழுது நான் புலம்பையில – 2
அழாதே என்று சொன்னாரு
என் அன்பு ராசன்
வாழ வைப்பேன் என்று சொன்னாரு
என் கண்ணுமணி
வாழ வைப்பேன் என்று சொன்னாரு
Details
- Numeric ID
- 236
- Song ID
- malaiyoram-veyilum-maalai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1