Malaiyoram Veyilum Maalai மலையோர வெயிலும் மாலை

மலையோர வெயிலும் மாலை

Lyrics

மலையோர வெயிலும் மாலை மயங்கும் நேரத்தில் – 2 மணவாளன் இயேசு வந்தாராம் என் மகராசன் மணவாளன் இயேசு வந்தாராம் ஓ என்னை காண மணவாளன் இயேசு வந்தாராம் 1. கல்லு முள்ளு பாதையில காஞ்ச முள்ளு குத்தையில – 2 பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு என் அன்பு ராசன் – 2 பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு அவர் என்னை தூக்கி பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு 2. வனாந்திர பாதையில நா வரண்டு நான் போகையில – 2 தாகத்துக்கு தண்ணீர் தந்தாரு என் அன்பு ராசன் கன்மலை நீருற்றானாரு – 2 3. அழுகையின் பாதையில அழுது நான் புலம்பையில – 2 அழாதே என்று சொன்னாரு என் அன்பு ராசன் வாழ வைப்பேன் என்று சொன்னாரு என் கண்ணுமணி வாழ வைப்பேன் என்று சொன்னாரு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
236
Song ID
malaiyoram-veyilum-maalai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1