Lyrics
மனமிரங்கும் தேவனே
மகிமையின் இராஜனே
உம் சமுகம் போதுமே
வேறென்ன வேண்டுமே
உம் அன்பிலே
நான் உருகினேன்
உம்மை விட்டு
நான் எங்கு போவேனோ
என் கஷ்ட துக்கங்கள்
நான் யாரிடம் சொல்வேன்
கவலை கண்ணீரில்
நான் யாரிடம் சொல்வேன்
என் தோல்வி நேரத்தில்
தோள் கொடுத்தீரே
என் மரண படுக்கையில்
என்னை சுக படுத்தினீரே
Details
- Numeric ID
- 7102
- Song ID
- manamirangum-devane
- Views
- 0
- Downloads
- 0