Manan Thirumbum Paavikenrum மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே

மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே

Lyrics

மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே வந்தனமப்பா வந்தனமே திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன் திருக்கரம் செய்திட்ட நன்மை நினைக்கிறேன் திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும் போது வியக்கிறேன் இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்லை உம்மை விட்டால் எங்களுக்கு வேறே வழியில்ல இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்லை உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்ல கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபை கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
795
Song ID
manan-thirumbum-paavikenrum
Views
7
Downloads
0
Source
Open