Lyrics
மங்கல நாண் பூண்டிடும் வேளையில்
மங்கலனே உம்மை அழைக்கின்றோம்
இம்மண வேளையில் எம்மணவாளனே
வந்திங்கு ஆசீர் பொழிந்திடுமே
உம்முன் நிலையில் தொடங்கும் இப்பந்தம்
நிலை பெற்று என்றென்றும் ஓங்கிடவே
முப்புரி நூலாய் குடும்பத்தின் தலையாய்
இவர்களை நிதம் வழி நடத்திடுமே
சத்திய தேவன் முன் கொடுத்திட்ட வாக்கினை
பத்திரமாய் இவர் காத்திடவே
நித்திய அன்பும் மகிழ்ச்சியும் பெருக
உந்தனின் கிருபையை ஈந்திடுமே
மங்கல நாண் பூண்டிடும் வேளையில்
மங்கலனே உம்மை அழைக்கின்றோம்
இம்மண வேளையில் எம்மணவாளனே
வந்திங்கு ஆசீர் பொழிந்திடுமே
உம்முன் நிலையில் தொடங்கும் இப்பந்தம்
நிலை பெற்று என்றென்றும் ஓங்கிடவே
முப்புரி நூலாய் குடும்பத்தின் தலையாய்
இவர்களை நிதம் வழி நடத்திடுமே
சத்திய தேவன் முன் கொடுத்திட்ட வாக்கினை
பத்திரமாய் இவர் காத்திடவே
நித்திய அன்பும் மகிழ்ச்சியும் பெருக
உந்தனின் கிருபையை ஈந்திடுமே
Mangala Naan Poondidum Vaelaiyil lyrics songs,Mangala Naan Poondidum Vaelaiyil song lyrics,Mangala Naan Poondidum Vaelaiyil Lyrics Song Chords PPT -மங்கல நாண் பூண்டிடும் வேளையில்
mangkala nan poonditum velaiyil
mangkalanE ummai azhaikkinrom
immaNa velaiyil em maNavaLanE
vanthingku aasir pozhinthitume
ummun nilaiyil thotangkum ippantham
nilai petru enrenrum oongkitave
muppuri noolay kutumpaththin thalaiyay
ivarkalai nitham vazhi nataththitume
...mangkala
saththiya thevan mun kotuththitta vakkinai
paththiramay ivar kaththitave
niththiya anpum makizhssiyum peruka
unthanin kirupaiyai eenthitume
...mangkala
mangkala nan poonditum velaiyil
mangkalanE ummai azhaikkinrom
immaNa velaiyil em maNavaLanE
vanthingku aasir pozhinthitume
ummun nilaiyil thotangkum ippantham
nilai petru enrenrum oongkitave
muppuri noolay kutumpaththin thalaiyay
ivarkalai nitham vazhi nataththitume
...mangkala
saththiya thevan mun kotuththitta vakkinai
paththiramay ivar kaththitave
niththiya anpum makizhssiyum peruka
unthanin kirupaiyai eenthitume
...mangkala
TRUE
TRUE
TRUE
TRUE
Details
- Numeric ID
- 0
- Song ID
- mangala-naan-poondidum-vaelaiyil-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0
- Source
- Open