Lyrics
மனிதன் அடைத்திடும் வாசலை
தேவன் திறந்திடுவார் -2
அவனின் சிந்தைகள் வீணென்று
படைத்தவர் அறிவிக்கிறார்
பொய்யுரையாத நம் தெய்வம்
பலவீனனைத் தாங்குவார்
1. மாராவின் கசப்பை மதுரமாய் மாற்றும்
வல்லவரின் கரம் நீட்டினதாலே
வலுவான சேனைகளை முறித்த-நம்
ஆற்றலின் தேவன் நமக்கே உண்டு
2. உன்னை அழைத்தவர் உண்மை உள்ளவரே
முடிவு பரியந்தம் நடத்திடும் நேசர்
நீ திகையாதே கலங்காதே அவர் கரம் பற்றி - திரு
மார்பில் சாய்ந்து நீ இளைப்பாறிடு
Details
- Numeric ID
- 992
- Song ID
- manithan-aliththidu-vaasalai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0