Lyrics
மண்ணின் மக்களையெல்லாம் விண்ணோடு
உயர்த்த இயேசு ராஜன் பிறந்தார்
மண்ணில் சொர்க்கம் தோன்ற மாட்டுத்
தொழுவத்தில் ஏழைக்கோலம் ஏற்றார்
தேவ தூதர் பாடும் அல்லேலூயா கீதம்
இடையர்கள் பாடினர் கேட்டு (2)
வானத்தில் மின்னும் விண்மீன்கள் எல்லாம்
தூங்குகின்ற பாலனை பார்க்கின்றதே
சொர்க்கத்தின் சுகங்கள் எல்லாம் துறந்தே
மனிதனாய் மண்ணில் பிறந்தாரேக்ஷகு
2. இருளினைப் போக்கும் நிலவினைப் போல
இயேசுவின் பூமுகம் ஜொலிக்கின்றதே
சிகப்பான ரோஜா இதழினைப் போல
இயேசுவின் பாதங்கள் தெரிகின்றதே
Details
- Numeric ID
- 995
- Song ID
- mannnnil-makkalai-ellam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0