Marana Pallathakil Nadanthalum மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்

மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
Unknown
Lyrics

Lyrics

மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் தேவரீர் என்னோடு இருக்கிறீர் என்னை விட்டு நீர் விலகுவதில்லை என்னை நீர் கைவிடுவதில்லை உம்மால் நான் என்றும் மறக்கப்படுவதில்லை உந்தன் மனதில் இருப்பவன் நானே உந்தன் உள்ளங்கையில் நானே உந்தன் கண்ணின் கண்மணி நானே ஓடிப்போய் ஒழிய கோழை நான் அல்ல பயந்து நடுங்க பெலவீனன் அல்ல உடன்படிக்கையை உடைய ராஜா நானே உம்மால் நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் எந்த மதிலையும் துதித்து தாண்டுவேன் வெண்கல வில்லையும் முறிப்பேன் எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடே ராஜாதி ராஜா என்னோடே சேனைகளின் கர்த்தர் என்றும் என்னோடே விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர் அணைத்து சேர்த்துக் கொண்டீர் உந்தன் கிருபை வியக்கும் கிருபையே தகுதி இல்லா என்மேல் உந்தன் இரக்கம் தகுதி இல்லா என்மேல் உந்தன் உருக்கம் அதுவே என்மேல் இருக்கும் உந்தன் கிருபை தகுதி இல்லா என்மேல் உந்தன் தயவு தகுதி இல்லா என்மேல் உந்தன் பரிவு அதுவே என் மேல் இருக்கும் உந்தன் கிருபை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
341
Song ID
marana-pallathakil-nadanthalum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0