Naalaanadhu Song நாளானது அதை விள…
நாளானது அதை விளங்கப்பண்ணும்
Lyrics
நாளானது அதை விளங்கப்பண்ணும்
எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்
நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரை
அந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர்
உமக்காக யாவையும் சகிப்பேன்
நீர் ஈந்தும் பெலன்
கொண்டு துதிப்பேன்
என்னோடு வந்தவர் உண்டு
எனை விட்டுப் போனோரும் உண்டு
நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்ல
விளைச்சலை உம்மாலே கண்டேன்
குதிரையை நம்புவோர் உண்டு
இரதத்தை சார்ந்தவர் உண்டு
செல்வத்தை நம்புவோர் உண்டு
செல்வாக்கை சார்ந்தவர் உண்டு
பலத்தால் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியால் ஜெயமதை அடைந்தேன்
தரிசனம் தந்தவர் நீரே
ஒத்தாசை தருவபவர் நீரே
நான் காணும் கானான் வெகு தூரமானாலும்
நிட்சயம் கொண்டு செல்வீரே
Details
- Numeric ID
- 7546
- Song ID
- naalaanadhu-song-lyrics-chords-ppt-dr-paul-dhinakaran-tamil-christian-song
- Views
- 1
- Downloads
- 1