Naan Anaathai Endru Aluthaen நான் அனாதை என்று அழுதேன்

நான் அனாதை என்று அழுதேன்
Unknown
Lyrics

Lyrics

நான் அனாதை என்று அழுதேன் நீ அனாதையில்லை எந்தன் சொந்தம் என்றீர் ஐயா அனாதை என்று அழுதேன் 1. காணாமற் போன ஆடாய் அலைந்தேன் கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர் மகிமை செலுத்திடுவேன் 2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன் நான் கதறி முறையிட்டு அழுதேன் கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர் மகிமை செலுத்திடுவேன் 3. மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை அது மதுரமாக மாறாதென்று மலைத்தேன் மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர் மகிமை செலுத்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3618
Song ID
naan-anaathai-endru-aluthaen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0