Lyrics
நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2
1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2
அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2
2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2
உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2
3.உலகம் என்னை வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா – 2
வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2
இயேசு தான் அவர் இயேசு தான் – 4
Details
- Numeric ID
- 7548
- Song ID
- naan-azhutha-pothellam-song-lyrics-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0