Naan Engae Ponalum Karthavae நான் எங்கே போனாலும் கர்த்தாவே
நான் எங்கே போனாலும் கர்த்தாவே
Lyrics
நான் எங்கே போனாலும் கர்த்தாவே
நீர் அங்கேயும் இருக்கின்றீரே
வானத்திற்கு நான் ஏறினும்
பாதாளத்தில் படுக்கை போட்டாலும்
உந்தன் சமுகத்தை விட்டு ஓடி ஒளிந்தாலும்
நீர் அங்கேயும் இருக்கின்றீரே
1. அதிகாலையில் செட்டைகள் விரித்து நான்
ஆழ்கடலில் மூழ்கி தங்கினாலும்
உன்தன் கரம் அங்கே என்னை நடத்திடுமே
அங்கு இரவு பகல் போல் வெளிச்சமாகும்.
2. என் நாவில் சொல் பிறவாததட்கு முன்
நான் சொல்வதை யாவும் அறிவீரே
என் நினைவுகளும் என் நடத்தையாவும்
ஆராய்ந்து அறியும் கர்த்தர் நீரே
Details
- Numeric ID
- 7949
- Song ID
- naan-engae-ponalum-karthavae-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open