Lyrics
நான் ஜெபிக்கும் போதெல்லாம் உந்தன் சித்தம் செய்திட
உம்மைப் போல் மாற்றிடும் வாஞ்சையோடு கதறுவேன்
கர்த்தருக்குக் காத்திரு புதுபெலன் அடைவாய் நீ
பறந்து சென்றாலும் கர்த்தருக்குக் காத்திரு -2
புதுபெலன், புதுபெலன் அடைவாய்
உம் வசனம் தியானிக்கையில் தேவ ஞானம் தாருமே
அப்பமாக மாற்றிடும் புசித்து நான் சந்தோஷிப்பேன்
நான் நடக்கும் பாதையில் தவறாமல் காத்திடும்
தூதர்களை அனுப்பி பாதையைச் செம்மை செய்யும்
Details
- Numeric ID
- 3579
- Song ID
- naan-jepikkum-poethellaamlyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0