Nalaayan Yesu Samy Song நல்லாயன் யேசு சாமி ராஜன்தாவீதுடை மகவு

நல்லாயன் யேசு சாமி ராஜன்தாவீதுடை மகவு

Lyrics

நல்லாயன் யேசு சாமி ராஜன்தாவீதுடை மகவு ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார் எல்லார்க்கும் பெரியான் எம்பிரான் தம்பிரான் ஏகவஸ்தோரே ஏகோவா மா தேவ கிறிஸ்து நீ கா வா வா மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய வானப் பரமகு மாரா வோ அதி ஞானத் திறம் மிகும் வீராவோ விண்ணாடர் முழங்க மண்ணாடர் விளங்க மேவி வந்தமே சையாவே படு பாவி சொந்தம் ஏசையாவே சீராட்டுக் காட்டி எந்தையார் தந்தையார் திருக்கடைக் கண்ணால் பார்த்தாரே வந்து திரும்பத் திரும்ப எனைச் சேர்த்தாரே ஆட்டைக் கூட்டி ஓர் தொழுவத்தில் அடைப்பார் அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பார் அன் பாகத் தோளினிலே எடுப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
247
Song ID
nalaayan-yesu-samy-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open