Nalaayan Yesu Samy Song நல்லாயன் யேசு சாமி ராஜன்தாவீதுடை மகவு
நல்லாயன் யேசு சாமி ராஜன்தாவீதுடை மகவு
Lyrics
நல்லாயன் யேசு சாமி ராஜன்தாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார்
எல்லார்க்கும் பெரியான் எம்பிரான் தம்பிரான் ஏகவஸ்தோரே ஏகோவா மா
தேவ கிறிஸ்து நீ கா வா வா
மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய
வானப் பரமகு மாரா வோ அதி
ஞானத் திறம் மிகும் வீராவோ
விண்ணாடர் முழங்க மண்ணாடர் விளங்க மேவி வந்தமே சையாவே படு பாவி சொந்தம்
ஏசையாவே
சீராட்டுக் காட்டி எந்தையார் தந்தையார்
திருக்கடைக் கண்ணால் பார்த்தாரே வந்து
திரும்பத் திரும்ப எனைச் சேர்த்தாரே
ஆட்டைக் கூட்டி ஓர் தொழுவத்தில் அடைப்பார் அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பார் அன்
பாகத் தோளினிலே எடுப்பார்
Details
- Numeric ID
- 7532
- Song ID
- nalaayan-yesu-samy-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0