Lyrics
நல்ல குணமுள்ள மனைவியை
கண்டுபிடிக்கும் மனிதன் தான் யாரு
அவள் முத்துக்கள் பார்க்கிலும்
மிக விலை உயர்ந்தவள்
இவள் புருஷனின் இதயம்
அவளை நம்பிடும்
அவள் உயிரோடு
இருக்கும் நாளெல்லாம்
தன் கணவனுக்கு
நன்மை செய்கிறாள்
தன் இருகையினாலே தினம்
வேலை செய்கிறாள் – 2
அவள் இருட்டோடு
தினமும் எழும்புவாள்
தன் வீட்டாருக்கு
உணவை கொடுக்கிறாள்
தன் விரல்களினாலே தினம்
கதிரைப் பிடிக்கிறாள் – 2
அவள் வரும் காலம்
நினைத்து மகிழ்கிறாள்
தன்வாயை ஞானம்
விளங்க திறக்கிறாள்
அவள் கைகளின் பலனை
என்றும் அவளுக்கு கொடுங்கள்
அவள் செயல்களின் திறனை
தினமும் அவளை புகழட்டும்
நல்ல குணமுள்ள மனைவியை
கண்டுபிடிக்கும் மனிதன் தான் யாரு
அவள் முத்துக்கள் பார்க்கிலும்
மிக விலை உயர்ந்தவள்
இவள் புருஷனின் இதயம்
அவளை நம்பிடும்
அவள் உயிரோடு
இருக்கும் நாளெல்லாம்
தன் கணவனுக்கு
நன்மை செய்கிறாள்
தன் இருகையினாலே தினம்
வேலை செய்கிறாள் – 2
அவள் இருட்டோடு
தினமும் எழும்புவாள்
தன் வீட்டாருக்கு
உணவை கொடுக்கிறாள்
தன் விரல்களினாலே தினம்
கதிரைப் பிடிக்கிறாள் – 2
அவள் வரும் காலம்
நினைத்து மகிழ்கிறாள்
தன்வாயை ஞானம்
விளங்க திறக்கிறாள்
அவள் கைகளின் பலனை
என்றும் அவளுக்கு கொடுங்கள்
அவள் செயல்களின் திறனை
தினமும் அவளை புகழட்டும்
Nalla Kunamulla Manaiviyai Lyrics Song,Nalla Kunamulla Manaiviyai Song lyrics,Nalla Kunamulla Manaiviyai Lyrics Song Chords PPT - நல்ல குணமுள்ள மனைவியை
Nalla Kunam Ulla Manaiviyai
Kantupitikkum Manithan Thaan Yaaru
Aval Muththukkal Paarkkilum
Mika Vilai Uyarnthaval
Ival Purushanin Ithayam
Avalai Nampitum
Aval Uyiroatu
Irukkum Naalellaam
Than Kanavanukku
Nanmai Seykiraal
Than Irukaiyinaalae Thinam
Vaelai Seykiraal – 2
Aval Iruttoatu
Thinamum Ezhumpuvaal
Than Veetdaarukku
Unavai Kotukkiraal
Than Viralkalinaalae Thinam
Kathiraip Pitikkiraal – 2
Aval Varum Kaalam
Ninaiththu Makizhkiraal
Thanvaayai Gnaanam
Vilangka Thirakkiraal
Aval Kaikalin Palanai
Enrum Avalukku Kotungkal
Aval Seyalkalin Thiranai
Thinamum Avalai Pukazhattum
Nalla Kunam Ulla Manaiviyai
Kantupitikkum Manithan Thaan Yaaru
Aval Muththukkal Paarkkilum
Mika Vilai Uyarnthaval
Ival Purushanin Ithayam
Avalai Nampitum
Aval Uyiroatu
Irukkum Naalellaam
Than Kanavanukku
Nanmai Seykiraal
Than Irukaiyinaalae Thinam
Vaelai Seykiraal – 2
Aval Iruttoatu
Thinamum Ezhumpuvaal
Than Veetdaarukku
Unavai Kotukkiraal
Than Viralkalinaalae Thinam
Kathiraip Pitikkiraal – 2
Aval Varum Kaalam
Ninaiththu Makizhkiraal
Thanvaayai Gnaanam
Vilangka Thirakkiraal
Aval Kaikalin Palanai
Enrum Avalukku Kotungkal
Aval Seyalkalin Thiranai
Thinamum Avalai Pukazhattum
நல்ல குணமுள்ள மனைவியை
கண்டுபிடிக்கும் மனிதன் தான் யாரு
அவள் முத்துக்கள் பார்க்கிலும்
மிக விலை உயர்ந்தவள்
இவள் புருஷனின் இதயம்
அவளை நம்பிடும்
Nalla Kunam Ulla Manaiviyai
Kantupitikkum Manithan Thaan Yaaru
Aval Muththukkal Paarkkilum
Mika Vilai Uyarnthaval
Ival Purushanin Ithayam
Avalai Nampitum
அவள் உயிரோடு
இருக்கும் நாளெல்லாம்
தன் கணவனுக்கு
நன்மை செய்கிறாள்
தன் இருகையினாலே தினம்
வேலை செய்கிறாள் – 2
Aval Uyiroatu
Irukkum Naalellaam
Than Kanavanukku
Nanmai Seykiraal
Than Irukaiyinaalae Thinam
Vaelai Seykiraal – 2
அவள் இருட்டோடு
தினமும் எழும்புவாள்
தன் வீட்டாருக்கு
உணவை கொடுக்கிறாள்
தன் விரல்களினாலே தினம்
கதிரைப் பிடிக்கிறாள் – 2
Aval Iruttoatu
Thinamum Ezhumpuvaal
Than Veetdaarukku
Unavai Kotukkiraal
Than Viralkalinaalae Thinam
Kathiraip Pitikkiraal – 2
அவள் வரும் காலம்
நினைத்து மகிழ்கிறாள்
தன்வாயை ஞானம்
விளங்க திறக்கிறாள்
அவள் கைகளின் பலனை
என்றும் அவளுக்கு கொடுங்கள்
அவள் செயல்களின் திறனை
தினமும் அவளை புகழட்டும்
Aval Varum Kaalam
Ninaiththu Makizhkiraal
Thanvaayai Gnaanam
Vilangka Thirakkiraal
Aval Kaikalin Palanai
Enrum Avalukku Kotungkal
Aval Seyalkalin Thiranai
Thinamum Avalai Pukazhattum
நல்ல குணமுள்ள மனைவியை
கண்டுபிடிக்கும் மனிதன் தான் யாரு
அவள் முத்துக்கள் பார்க்கிலும்
மிக விலை உயர்ந்தவள்
இவள் புருஷனின் இதயம்
அவளை நம்பிடும்
Nalla Kunam Ulla Manaiviyai
Kantupitikkum Manithan Thaan Yaaru
Aval Muththukkal Paarkkilum
Mika Vilai Uyarnthaval
Ival Purushanin Ithayam
Avalai Nampitum
அவள் உயிரோடு
இருக்கும் நாளெல்லாம்
தன் கணவனுக்கு
நன்மை செய்கிறாள்
தன் இருகையினாலே தினம்
வேலை செய்கிறாள் – 2
Aval Uyiroatu
Irukkum Naalellaam
Than Kanavanukku
Nanmai Seykiraal
Than Irukaiyinaalae Thinam
Vaelai Seykiraal – 2
அவள் இருட்டோடு
தினமும் எழும்புவாள்
தன் வீட்டாருக்கு
உணவை கொடுக்கிறாள்
தன் விரல்களினாலே தினம்
கதிரைப் பிடிக்கிறாள் – 2
Aval Iruttoatu
Thinamum Ezhumpuvaal
Than Veetdaarukku
Unavai Kotukkiraal
Than Viralkalinaalae Thinam
Kathiraip Pitikkiraal – 2
அவள் வரும் காலம்
நினைத்து மகிழ்கிறாள்
தன்வாயை ஞானம்
விளங்க திறக்கிறாள்
அவள் கைகளின் பலனை
என்றும் அவளுக்கு கொடுங்கள்
அவள் செயல்களின் திறனை
தினமும் அவளை புகழட்டும்
Aval Varum Kaalam
Ninaiththu Makizhkiraal
Thanvaayai Gnaanam
Vilangka Thirakkiraal
Aval Kaikalin Palanai
Enrum Avalukku Kotungkal
Aval Seyalkalin Thiranai
Thinamum Avalai Pukazhattum
TRUE
TRUE
Details
- Numeric ID
- 0
- Song ID
- nalla-kunamulla-manaiviyai-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0
- Source
- Open