Lyrics
நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்
நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன் (2)
குறைகள் ஏதுமின்றி பார்த்துகொண்டார்
கருத்தாய் என்னை நடத்துகின்றார் (2)
1. கால்கள் இடறாமல் காத்தார்
கன்மலைமேல் நிற்க்க செய்தார்(2)
என் கண்ணீரின் பள்ளத்தக்கனைத்தும்
நீறுற்றாகவே மாற்றி தந்தார்- 2
2. வனாந்திரம் களிப்பானதே
கர்த்தர் என் முன் சென்றதாலே(2)
ஏதுமில்லாத என்னை ஏற்றுக்கொண்டு
ஆசீர்வதித்தார் கிருபையினால்(2)
Details
- Numeric ID
- 2320
- Song ID
- nallavar-enakku-nanmaigal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0