Lyrics
நல்லவராம் யேகோவாவை பாடுவோம்
வல்லவராம் இயேசு நாமம் போற்றுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (4)
1. நீரே வழியும் உண்மையும் உயிர்ப்பும்
உலகின் மீட்பருமே
உமக்கு பயந்தால் உலகம் எனக்குள்-2
அறியும் திறத்தை தருவீரே
2. போக்கையும் வரத்தையும்
நன்மையால் நடத்தும் உலகின் ஆதாரமே
உறக்கமும் தூக்கமும் இன்றியே
எம்மை தமது கரத்தால் தாங்கிடுவாரே
Details
- Numeric ID
- 1070
- Song ID
- nallavaraamyehova-paadu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0