Nalliravil Maa Thelivai Song பாமாலை: 66 நள்ளிரவில் மா தெளிவாய்

நள்ளிரவில் மா தெளிவாய்

Lyrics

1. நள்ளிரவில் மா தெளிவாய் மாண் பூர்வ கீதமே விண் தூதர் வந்தே பாடினார் பொன் வீணை மீட்டியே; “மாந்தர்க்கு சாந்தம் நல் மனம் ஸ்வாமி அருளாலே;” அமர்ந்தே பூமி கேட்டதாம் விண் தூதர் கீதமே. 2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள் தம் செட்டை விரித்தே, துன்புற்ற லோகம் எங்குமே இசைப்பார் கீதமே; பூலோகக் கஷ்டம் தாழ்விலும் பாடுவார் பறந்தே; பாபேல் கோஷ்டத்தை அடக்கும் விண் தூதர் கீதமே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5008
Song ID
nalliravil-maa-thelivai-song-chords-ppt
Views
0
Downloads
0