Lyrics
1. நள்ளிரவில் மேய்ப்பர்கள்
மந்தையைக் காக்கையிலே
வானத்திலே ஒளி
தூதர்கள் தோன்றினர்
நற்செய்தி கூறினரே
இயேசு ராஜன் புல்லணையிலே
பாலனாய் பூலோகில் பிறந்தாரே
ஏரோது அரண்மணையிலே
ஞானிகள் கூடினரே
வானத்திலே ஒளி
கிழக்கிலே நட்சத்திரம்
ராஜனாய் பிறந்திட்டாரே
2. மாட்டுக் கொட்டினிலே
முன்னணை மீதினிலே
உலகைப் படைத்தவர்
தேவாதி தேவனாம்
பாலன் இயேசுவைப் பார்
3. பாடுகள் அடைத்திடவே
பாவங்கள் போக்கிடவே
சிலுவை சுமந்திட
நம்மையும் மீட்டிட
நம் இயேசு பிறந்திட்டாரே
Details
- Numeric ID
- 858
- Song ID
- nalliravil-maeypparkal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0