Nan Kaneer Sinthumpothu Song நான் கண்ணீர் சிந்தும் போது
நான் கண்ணீர் சிந்தும் போது
Lyrics
நான் கண்ணீர் சிந்தும் போது
என் கண்ணே என்றவரே
நான் பயந்து நடுங்கும் போது
பயம் வேண்டாம் என்றவரே
நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே
உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்
ஆலோசனை தந்து நடத்தினீரே
Details
- Numeric ID
- 7557
- Song ID
- nan-knneer-sinthumpothu-song-lyrics-chords-ppt-johnsam-joyson
- Views
- 1
- Downloads
- 1