Lyrics
நான் நிற்பதும் நிலைப்பெற்று இருப்பதும்
உந்தனின் மகா கிருபையே
உமது மாறா கிருபையே -2
நன்றி நன்றி நன்றி ராஜா
நன்றி நன்றி இயேசு ராஜா-2
பறந்துக் காக்கும் பட்சியைப் போல
என்னை பாதுகாக்கும் தெய்வம் நீர்தானே
தகப்பனைப்போல் சுமப்பவரே
தாயைப்போல் அணைப்பவரே-2
தாயினும் மேலாய் தாங்குபவரே (2)
2. உந்தன் செட்டைகளின் அடியில் மறைத்து
உந்தன் நிழல்தனில் வாழவைப்பவரே
கேடுகள் ஒன்றும் அணுகாமல்
கேடகமாக காப்பவரே
அடைக்கலமாக இருப்பவரே
Details
- Numeric ID
- 2571
- Song ID
- nan-nirpathum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0