Nandri Bali Selutha Thuthibaliyai நன்றி பலி செலுத்துவேன் துதிபலி
நன்றி பலி செலுத்துவேன் துதிபலி
Unknown
Lyrics
Lyrics
நன்றி பலி செலுத்துவேன்
துதிபலி செலுத்துவேன் -2
என் வாழ்வில் வந்ததால்
கிருபைகள் தந்ததால்
எனக்காக மரித்ததால்
நன்றி என்று சொல்லுவேன்
1.பகலினை ஆள சூரியனும்
இரவினை ஆள சந்திரனும் -2
படைத்த தேவனே நன்றி ராஜா - உந்தன்
கிருபைக்கு முடிவில்லை நன்றி ராஜா
2. உந்தன் இடது கரம் என்னை தாங்கிடுமே
உந்தன் வலது கரம் என்னை நடத்திடுமே
தாங்கும் தெய்வமே நன்றி ராஜா-என்னை
உயர்த்தும் தெய்வமே நன்றி ராஜா
3. அதிசயங்கள் பல செய்பவரும்
நிறைவான அற்புதம் செய்பவரும்
உருவாக்கும் தெய்வமே நன்றி ராஜா
தடை உடைத்து நடத்துவீர் நன்றி ராஜா
Details
- Numeric ID
- 2597
- Song ID
- nandri-bali-selutha-thuthibaliyai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0