Lyrics
நன்றி பலி உழக்குத்தானையா
நாள்தோறும் துதிக்கின்றேனே-2
1.குணமாக்கி இரட்சித்து நடத்துகிறீர்
தீங்குநாளில் அடைக்கலமாய் இருக்கின்றீர் -2
நன்றி... நன்றி... நன்றி... ஆஹா (2)
2. வியாதிகள் வேதனைகள் நீக்குகிறீர்
ஆரோக்கிய பெலத்தால் நிரப்புகிறீர்
3. உணவு உடை இருப்பிடம் கூட தருகிறீர்
உற்சாகமாய் துதிக்கச் செய்து
மகிழப் பண்ணுகிறீர்
4. ஆசைகளை இச்சைகளை
வெறுக்கச் செய்கிறீர்
பரலோக ஆசைகளை உணர்த்துகிறீர்
5. பாவங்கள் கழுவி தூய்மையாக்குகிறீர்
பரிசுத்த வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறீர்
6. காக்கும் தெய்வமாக காத்து கொள்கிறீர்
வாழவைக்கும் தெய்வமாக வாழவைக்கின்றீர்
7. உச்சிதமான கோதுமையால்
போஷிக்கிறீர் கன்மலையின்
தேனினால் திருப்தியாக்குகிறீர்
Details
- Numeric ID
- 2598
- Song ID
- nandri-bali-umakku-thaanaiya-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0