Nandri seluthuvaen

நன்றி செலுத்துவேன்
Unknown
Lyrics

Lyrics

1. புரியாத பாதையில், புதிய வழிகளில் நடத்தினீர், ஏந்தினீர், என் இயேசுவே எட்டாத உயரத்தில், தகுதியில்லா இடங்களில் உயர்த்தினீர் ஸ்தாபித்தீர், என் இயேசுவே CHORUS நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன் இது உம்மால் ஆயிற்று இது அதிசயமானது நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன் உந்தன் நன்மையை கொண்டாடி பாடுவேன் 2. ஏன் இந்த வேதனை? என்று கலங்கின நாட்களில் கிருபையே தாங்கிற்றே, என் இயேசுவே கண்ணீரால் படுக்கையை நனைத்த வேளையில் அணைத்தது (உம்) பிரசன்னமே என் இயேசுவே 3. ஏன் இந்த சோதனை? என்று மனம் உடைந்தது அறிந்தவர் நீர் மட்டும், என் இயேசுவே என் தூங்கா இரவினில் மனமுடைந்த வேளையில் தேற்றினீர் உம் வார்த்தையால் என் இயேசுவே 4. நெருக்கத்தின் வேளையில் என் தேவையின் பிடியினில் வழியில்லை என்று நான் திகைக்கையில் அதிசயமானவர் என் தேவை யாவையும் சந்தித்தீர் நடத்தினீர் என் இயேசுவே 1. புரியாத பாதையில், புதிய வழிகளில் நடத்தினீர், ஏந்தினீர், என் இயேசுவே எட்டாத உயரத்தில், தகுதியில்லா இடங்களில் உயர்த்தினீர் ஸ்தாபித்தீர், என் இயேசுவே CHORUS நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன் இது உம்மால் ஆயிற்று இது அதிசயமானது நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன் உந்தன் நன்மையை கொண்டாடி பாடுவேன் 2. ஏன் இந்த வேதனை? என்று கலங்கின நாட்களில் கிருபையே தாங்கிற்றே, என் இயேசுவே கண்ணீரால் படுக்கையை நனைத்த வேளையில் அணைத்தது (உம்) பிரசன்னமே என் இயேசுவே 3. ஏன் இந்த சோதனை? என்று மனம் உடைந்தது அறிந்தவர் நீர் மட்டும், என் இயேசுவே என் தூங்கா இரவினில் மனமுடைந்த வேளையில் தேற்றினீர் உம் வார்த்தையால் என் இயேசுவே 4. நெருக்கத்தின் வேளையில் என் தேவையின் பிடியினில் வழியில்லை என்று நான் திகைக்கையில் அதிசயமானவர் என் தேவை யாவையும் சந்தித்தீர் நடத்தினீர் என் இயேசுவே Nandri seluthuvaen Lyrics Song,Nandri seluthuvaen Song lyrics,Nandri seluthuvaen Lyrics Song Chords PPT - நன்றி செலுத்துவேன்,Ps. Gabriel Thomasraj 1. Puriyatha paathaiyil, pudhiya vazhigalil Nadathineer, yenthineer, en Yesuve Ettaatha uyarathil, thagudhiyilla idangalil Uyarthineer, sthaabiththeer, en Yesuve CHORUS Nandri seluthuvaen, nandri seluthuvaen Idhu ummaal aayitru Idhu athisayamaanadhu Nandri seluthuvaen, nandri seluthuvaen Undhan nanmaiyai kondaadi paaduvaen 2. Yen indha vedhanai? endru kalangina naatkalil Kirubaiye thaangitrae, en Yesuve Kanneeraal padukkaiyai nanaitha velaiyil Anaithadhu (um) prasanname, en Yesuve 3. Yen indha sothanai? endru manam udaindhadhu Arindhavar Neer mattum, en Yesuve En thoongaa iravinil manam udaindha velaiyil Thetrineer Um Vaarthaiyaal, en Yesuve 4. Nerukkaththin velaiyil, en thevaiyin pidiyinil Vazhiyillai endru naan thigaikkaiyil Athisayamaanavar, en thevai yaavaiyum Sandhiththeer, nadathineer, en Yesuve 1. Puriyatha paathaiyil, pudhiya vazhigalil Nadathineer, yenthineer, en Yesuve Ettaatha uyarathil, thagudhiyilla idangalil Uyarthineer, sthaabiththeer, en Yesuve CHORUS Nandri seluthuvaen, nandri seluthuvaen Idhu ummaal aayitru Idhu athisayamaanadhu Nandri seluthuvaen, nandri seluthuvaen Undhan nanmaiyai kondaadi paaduvaen 2. Yen indha vedhanai? endru kalangina naatkalil Kirubaiye thaangitrae, en Yesuve Kanneeraal padukkaiyai nanaitha velaiyil Anaithadhu (um) prasanname, en Yesuve 3. Yen indha sothanai? endru manam udaindhadhu Arindhavar Neer mattum, en Yesuve En thoongaa iravinil manam udaindha velaiyil Thetrineer Um Vaarthaiyaal, en Yesuve 4. Nerukkaththin velaiyil, en thevaiyin pidiyinil Vazhiyillai endru naan thigaikkaiyil Athisayamaanavar, en thevai yaavaiyum Sandhiththeer, nadathineer, en Yesuve TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
nandri-seluthuvaen-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open