Lyrics
நன்றி சொல்லி பாடிடுவேன்
நாள்தோறும் துதித்திடுவேன்-நான்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து
நினைத்து-நான் நன்றி சொல்லி பாடிடுவே
1. தாயின் வயிற்றிலே உருவாகும் முன்னே
தெரிந்தெடுத்தீர் என்னை பிரித்தெடுத்தீர்
உம்மோடு வாழ்வேன் உம் சித்தம்
செய்வேன் என்றென்றும் துதித்திடுவேன்
2. பாவங்களை நீக்கி பரிசுத்தனாக்கி
இரத்தம் சிந்தியே ஜீவன் தந்தீரே - என்
உந்தனின் நேசம் உந்தனின் பாசம்
உலகில் எங்கும் இல்லையே
3. யேகோவாநிசி வெற்றிதந்த தெய்வம்
யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
யேகோவாயீரே எந்தனின் தேவை
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
Details
- Numeric ID
- 2601
- Song ID
- nandri-solli-paduven-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0