Lyrics
நன்மைகளின் தேவனே
இறக்கத்தில் ஐஸ்வர்யரே
உம் செய்கைகளோ ஏராளமே
கிருபைகளின் தேவனே
உம் வழிகள் அதிசயமே
உம் திட்டங்களோ மிக உயர்ந்ததே
உம் நன்மையினால் என்னை திருப்தியாகி
உம் கிரியைகளால் என்னை மகிழ செய்தீர்
என் விருப்பங்கள் எல்லாம் நீர் நிறைவேற்றியே
என் நாவை உம் துதிகளை பாட செய்தீர்
நன்மையும் கிருபையும் என்னை தொடருதே
என்னை தொடருதே என்னை தொடருதே
நன்மையும் கிருபையும் என்னை தொடருதே
ஜீவ நாளெல்லாம் என்னை தொடருதே
பெறுக செய்யும் தேவனே
உம் மகிமையின் ஐஸ்வர்யத்தால்
என் குறைவுகளை நிறைவாக்கினீர்
ஆவியான தேவனே ஆற்றலை தருபவரே
செல்வங்களை சுதந்தரிக்கவே
உம் நன்மையினால் என்னை திருப்தியாகி
உம் கிரியைகளால் என்னை மகிழ செய்தீர்
என் விருப்பங்கள் எல்லாம் நீர் நிறைவேற்றியே
என் நாவை உம் துதிகளை பாட செய்தீர்
நன்மையும் கிருபையும் என்னை தொடருதே
என்னை தொடருதே என்னை தொடருதே
நன்மையும் கிருபையும் என்னை தொடருதே
ஜீவ நாளெல்லாம் என்னை தொடருதே
நீர் கால்களின் ஓரத்தில்
இலை உதிர மரம் போல் இருப்பேன்
வளர்ந்து கனிகள் தந்து
எப்போதும் செழித்திருபேன்
நான் வாழ்கின்ற தேசத்தில்
வருத்தம் இன்றி நன்மை கண்டிடுவேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்குமோ
நன்மையும் கிருபையும் என்னை தொடருதே
என்னை தொடருதே என்னை தொடருதே
நன்மையும் கிருபையும் என்னை தொடருதே
ஜீவ நாளெல்லாம் என்னை தொடருதே
தொடருதே என்றென்றும் என்றென்றும்
நன்மையும் கிருபையும் என்னை தொடருதே
ஒவ்வொரு நாள் எல்லாம்
உம் நன்மை தொடருதே
என்னை தொடருதே தொடருதே
இயேசுவே நீர் வல்லவர் என்றும் நல்லவர்
Details
- Numeric ID
- 7799
- Song ID
- nanmaiyum-kirubaiyum-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1