Nannaalithilae Aasi Koora Vaarum நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே
நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே
Lyrics
நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே
வருடங்கள் காலங்கள் கழிந்தாலும்
வழுவாமல் காக்கும் பரிசுத்தரே
1. கைகளின் பலனை சாப்பிடுவாய்
பாக்கியமும் நன்மையும் உண்டாகியிருக்கும்
உன் பிள்ளைகள் உன்னை சுற்றிலுமிருந்து
ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்
2. நித்திய ஜீவனை அளியும் தேவா
நித்தமும் உம்மை ஆராதிக்க உம்
செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல
எந்நாளும் பாதுகாத்திடுவீரே
Details
- Numeric ID
- 3628
- Song ID
- nannaalithilae-aasi-koora-vaarum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0