Lyrics
நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்
நீரே என் தேவன் என்று சொன்னேன்
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்
1.துக்கத்தினால் என் உள்ளம் வாடினது
துயரத்தால் என் கண்கள் கறுத்தது
சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்தது
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்
2.ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்
செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தைப்போல் நான் ஆனேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்
3.என் காலம் உம் கரத்தில் என்று அறிவேன்
நீரே என் நம்பிக்கை என்று நான் சொல்வேன்
நீர் வர இன்னும் நான் காத்திருப்பேன்
உம் நன்மை கண்டு நான் மகிழ்வேன்
Details
- Numeric ID
- 636
- Song ID
- nano-kaarthavae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1