Lyrics
நன்றி இல்லாத உலகத்திலே
நாதா உமக்காய் உழைத்திடுவேன்
நான் அறியாத தேசத்திலே
நன்றாக பாடுபட வாஞ்சிக்கிறேன்
உழைத்திடுவேன் பாடு சகித்திடுவேன்
உழைத்திடுவேன் பாடு சகித்திடுவேன்
1. ஒரே ஒரு ஒரு வாழ்க்கை தான் எனக்கு உண்டு
தீனம் அதுவும் கதை போல் கடந்திடுதே
இயேசுவின் சேவை தான் பரிசளிக்கும்
இதை எண்ணி வேகமாய் ஓடுகின்றேன்
ஓடிடுவேன் கிரீடம் பெற்றிடுவேன்
2. பிறர்க்காக அப்பமாய் உடைத்து விடும்
என்னைதாகம் தீர்க்கும் பானமாய் மாற்றிவிடும்
சகோதர சேவையை எளிதாக
சுயநலமில்லாமல் உழைத்திடுவேன்
உடைத்திடுமே என்னை ஊற்றிடுமே
3. என் கண்ணீர் இரத்தம் அனைத்தையுமே
என் தேவனே உமக்கின்றே படைக்கிறேனே
சிலுவையை லாபமாய் எண்ணி என்றும்
அனைத்தையும் வெறுத்தே பின்செல்வேன்
ஜீவனை அருமையாய் எண்ணமாட்டேன்
Details
- Numeric ID
- 1083
- Song ID
- nantri-illa-ulagathile-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0