Narar Meethirangi Arul ஐயனே நரர்மீதிரங்கி

ஐயனே நரர்மீதிரங்கி

Lyrics

ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே 1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன் துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும் 2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள் வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள். 3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன் மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய். 4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன் சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும். 5.ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க வாகாய் அருள் செயும் திரி யேகா உமக்குத் தோத்ரம்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5258
Song ID
narar-meethirangi-arul-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1