Lyrics
நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்
எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2
நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவாரே – 2
இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2
1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போது
கேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2)
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2)
2. எலிசா வரங்களை கேட்கும்போது
ஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2)
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா
Details
- Numeric ID
- 4111
- Song ID
- nee-asaipattathellam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0