Lyrics
தாகமாய் கதறுகிறேன் தகப்பனே
கிருபையை என் மேலே இறங்குமையா
நீங்க வேண்டும் ஐயா (2)
எப்போதும் எனக்கு வேண்டும் ஐயா
உம்மை பிரிந்து நான் வாழ்ந்தேன் ஐயா
மனம் போன போக்கிலே நான் சென்றேன் ஐயா
உம் மனதை துடிக்க வைத்து இன்பம் கண்டேனே
அத்தனையும் சகித்து கொண்டு காதிரிந்தீரே
நான் எப்படி வாழ்வேன் நீங்க இல்லாம ஐயா
நான் மாண்டு போயிருப்பேன்
உங்க கரம் இருந்ததால் பிழைத்தேன்
உம்மை விட்டு ஒரு நாளும் விலக மாட்டேன்
உம் பிழையாக என்றும் வாழ்ந்திடுவேன்
நீங்க வேண்டும் ஐயா (2)
நீங்க வேண்டும் ஐயா
நீங்கலாமா முடியாதய்யா
எப்போதும் எனக்கு வேண்டும் ஐயா
உலையான சேற்றில் இருந்து தூக்கினீரே
உயர்ந்த அடைகாலத்தில் வைத்தீரே
உந்தன் அன்பிற்கு ஈடேதையா
உயிர் தந்த தெய்வம் நீங்கதா
என் ஜீவா நாளெல்லாம் உம்மை நான் பாடுவேன் ஐயா
முழு உள்ளதால் உம்மை என்றும் நான் நேசிப்பேன் ஐயா
உம்மை விட்டு ஒரு நாளும் விலக மாட்டேன்
உம் பிழையாக என்றும் வாழ்ந்திடுவேன்
நீங்க வேண்டும் ஐயா (2)
எப்போதும் எனக்கு வேண்டும் ஐயா
Details
- Numeric ID
- 2351
- Song ID
- neenga-vendum-aiya-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0