Neer Enakku Seivathellam நீர் எனக்கு செய்வதெல்லாம்

நீர் எனக்கு செய்வதெல்லாம்
Unknown
Lyrics

Lyrics

நீர் எனக்கு செய்வதெல்லாம் உம் அன்பின் கிருபையே நீர் எனக்கு தருவதெல்லாம் விலை உயர்ந்த செல்வமே (2) 1. எனக்கு வரும் தாக்குதலை தாங்கிடும் கூடாரமே நான் தங்கும் மறைவிடமே நான் தப்பும் அடைக்கலமே -2 2. மரணத்தின் விளிம்புகளில் தாங்கொண்ணா துயரங்களில் நினைவுகளை அறிந்தீரே நீர் வந்து சுமந்தீரே 3.காணக் கூடா பேரழகை என் கண்கள் கண்டதே என் வாழ்வில் கலந்ததே உம்மிடம் சரணடைந்தேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1470
Song ID
neer-enakku-seivathellam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0