Lyrics
நீர் எனக்கு செய்வதெல்லாம்
உம் அன்பின் கிருபையே
நீர் எனக்கு தருவதெல்லாம்
விலை உயர்ந்த செல்வமே (2)
1. எனக்கு வரும் தாக்குதலை
தாங்கிடும் கூடாரமே
நான் தங்கும் மறைவிடமே
நான் தப்பும் அடைக்கலமே -2
2. மரணத்தின் விளிம்புகளில்
தாங்கொண்ணா துயரங்களில்
நினைவுகளை அறிந்தீரே
நீர் வந்து சுமந்தீரே
3.காணக் கூடா பேரழகை
என் கண்கள் கண்டதே
என் வாழ்வில் கலந்ததே
உம்மிடம் சரணடைந்தேன்
Details
- Numeric ID
- 1470
- Song ID
- neer-enakku-seivathellam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0