Lyrics
நீர் எந்தன் வாழ்வில் செய்த
நன்மைகளை நினைக்கையில்
நன்றியால் துதிக்கின்றேன்
பாவத்தில் வாழ்ந்த என்னை
தேடி வந்து நேசித்தீரே
உம்மை போல் யாருமில்லையே
எத்தனை நன்மைகளை
என் வாழ்வில் நீர் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
தேவாதி தேவனே ராஜாதி ராஜா
உம் நாமம் வாழ்கவே
உமக்கே ஆராதனை (2) ராஜா
1. தாய் என்னை வெறுத்தாலும்
நேசிக்கும் என் தந்தை நீரே
என் நாட்கள் எல்லாம் நீரே
உயிர் வாழும் நாட்களெல்லாம்
நன்றி சொல்லி பாடிடுவேன்
அன்பே என் ஆருயிரே
என் பாவத்திற்காக நீர் அன்று மரித்தீரே
உந்தன் அன்பினால் நானின்று வாழ்கிறேன்
உமக்கே ஆராதனை
Details
- Numeric ID
- 1338
- Song ID
- neer-enthan-vaalvil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0