Neer Indri Vazhvethu நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது

நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது
Unknown
Lyrics

Lyrics

நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது நீரின்றி ஒளியேது நீரின்றி பதில் ஏது-2 இன்றி சுகம் ஏது நீரின்றி பெலன் ஏது நீரின்றி ஆறுதல் ஏது நீரின்றி அன்பு ஏது ஆபத்துக் காலத்தில் அனுகூல துணைநீரே அழுகையின் பள்ளத்தாக்கில் ஆறுதல் மழை நீரே -2 கூப்பிடும் நேரத்தில் உதவிடும் கரம் நீரே மூழ்கிடும் நேரத்தில் தூக்கிடும் கைகள் நீரே 2. மனிதரின் இடுக்கணுக்கு என்னைக் காத்து விடுவித்தீர் கால்களை நிலைப்படுத்தி சறுக்காமல் பார்த்துக் கொண்டீர் முட்களில் நடக்கும் போது தோள்களில் சுமந்து சென்றீர்-கற்களில் நடக்கும் போது கரங்களால் ஏந்தி சென்றீர்கா 3. ஆவியில் கலங்கும் போது என் பாரம் அறிகின்றீர் - அடைக்கலம் ழைக்கும் போது மார்போடு அணைக்கின்றீர் ,துன்பத்தில் நடக்கும் போது நீர் என்னோடு இருக்கின்றீர் எனக்காக யாவையும் செய்து முடிக்கின்றீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1998
Song ID
neer-indri-vazhvethu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0