Lyrics
நீர் பார்த்தால் போதுமே
உந்தனின் இரக்கம் கிடைக்குமே
நீ தொட்டால் போதுமே
சுகம் அங்கு நடக்குமே
ஒரு வார்த்தை போதுமே
தேசத்தின் வாதைகள் நீங்குமே
சிலுவையில் சிந்தின ரத்தமே
என்னை மன்னித்து மீட்குமே
இயா ஓ மாய் சுகம் தரும் தெய்வமே
இயா ஓ மாய் சுகமெனில் ஊற்றுமே
இயா ஓ மாய் இயா ஓ மாய்
சர்வாங்க சுகம் தாருமே
தழும்புகளால் குணமாவேன்
காயங்கள் என்னை சுகமாக்கும்-2 உம்
நீர் எந்தன் பரிகாரி
நீர் எந்தன் வைத்தியர்
இயேசுவே பரிகாரி
இயேசுவே வைத்தியர்
உன் வசனங்கள் என்னை குணமாக்கும்
தேசங்களை அது தப்புவிக்கும்-2 உம்
வாதைகள் அணுகாதே
பொல்லாப்பு நேரிடாதே
நீர் எந்தன் மறைவாவீர்
நீர் எந்தன் நிழல் ஆவீர்
இயேசுவே நீர் மறைவாவீர்
இயேசுவே நீர் நிழல் ஆவீர்
Details
- Numeric ID
- 4056
- Song ID
- neer-parthal-pothume-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0