Lyrics
நீர் செய்த நன்மைகளை
நான் பாடி துதித்திடுவேன்
எண்ணில்லா கிருபைகளை நான்
எண்ணி எண்ணி மகிழ்ந்திடுவேன்-2
உம் நாமம் என் அடைக்கலம்
உம் செயல்கள் அவை மகத்துவம்
உம் கரமோ என்னை தாங்கிடும்
என்றும் நிறைவாக்கி
நடத்துகிறீர் 2
1.பாவக்கறைகள் நீக்கி என்னை
தூய்மையாக்கினீரே உம்மோடென்றும்
உறவாடி மகிழ் தகுதியாக்கினீரே-2
2. கண்மணி போல் உன்னை காக்கும்
தேவன் உறங்குவதில்லையே போகும்
இடமெல்லாம் கூடஇருந்து வழி நடத்துவானேய்
3. பாதம் கல்லில் இடறாதபடிக்கு
பாதுகாத்தீரே வாதை என்றும்
அணுகாத படிக்கு விலக்கிக் காத்தீரே
Details
- Numeric ID
- 2514
- Song ID
- neer-seitha-nanmaikal-naan-paadi-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0