Lyrics
நெஞ்சத்திலே பாரங்களும்
சூழ்ந்திடும் வேளையிலே-2
தஞ்சமாக இயேசுவை நீ
நம்பி வா உன் வாழ்வினிலே
1.உலகினில் நீயும் தனிமையோ
உறவுகள் உன்னை பிரிந்ததோ
சிறகுகள் ஒடிந்த பறவை போல்
சிறையினில் உன் மனம் தவிக்குதோ
சிலுவையில் ஜீவனை உனக்காக அளித்த-2
இயேசுவை நம்பியே வா
2.மனதினில் என்றும் வெறுமையோ
வாழ்வினில் தீராத வறுமையோ
இலையுதிர் கால செடியைப் போல்
இதயத்தில் ஏன் இந்த கலக்கமோ
இருளான வாழ்வை ஒளியாக மாற்றும்
இயேசுவை நம்பியே வா
Details
- Numeric ID
- 1339
- Song ID
- nenjathile-paarangalum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0