Nenje Neeyean Sogam Kondaai நெஞ்சே நீயேன் சோகம் கொண்டாய்

நெஞ்சே நீயேன் சோகம் கொண்டாய்
Unknown
Lyrics

Lyrics

நெஞ்சே நீயேன் சோகம் கொண்டாய் வல்லோன் உந்தன் தஞ்சம் அன்றோ சோர்ந்திடாதிரு நீ சோர்ந்திடாதிரு 1. நேசித்தோரெல்லாம் உன்னை தூஷித்திரிந்தாலும் – நீ நம்பினோரெல்லாம் நாடு வழியில் அகன்றாலும் – உந்தன் இயேசு மாறிடார் அவர் என்றும் கைவிடார் இன்னும் கொஞ்சம் நாள் தான் உண்டு உந்தன் நாதன் இயேசு வருவார் சோர்ந்திடாதிரு 2. பாலைவனமாம் உன் வாழ்வை சோலையாகுவார் – தேவன் தாமவர் கண்ணீர் யாவும் மாற்றுவார் உந்தன் துன்பம் யாவும் பெருகும் இன்பமாகுமே – மலைகள் விலகும் பர்வதம் அகலும் – மாறா கிருபை தாங்கும் எந்நாளும் சோர்ந்திடாதிரு 3. இம்மைக்காக நீ மன பாரம் கொண்டிருந்தால் – மறு வாழ்வை எங்ஙனம் உந்தன் தேவன் தந்திடுவார் காணும் வானம் பூமியும் ஒரு நாளில் மாறிடும் ஜீவன் தந்த ஜீவ நாதன் – வானில் உன்னை காண வருவார் சோர்ந்திடாதிரு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4044
Song ID
nenje-neeyean-sogam-kondaai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0